படம் வேட்டைக்காரன்
பாடியவர். t.m.s
உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை
வணங்காமல் நீ வாழலாம்
மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
உனக்கு மாலைகள் விழவேண்டும் -
ஒரு மாசு குறையாத மன்னவன்
இவனென்று போற்றிப் புகழ வேண்டும்
உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
பூமியில் நேராக வாழும் மனிதர்கள்
சாமிக்கு நிகர் இல்லையா
தன்னைத் தானும் அறிந்துகொண்டு
ஊருக்கு சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா.
உன்னை அறிந்தால்...நீ
உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று...
நல்ல முயற்சி
தினேஷ்
nanri dinech
Post a Comment