Monday, January 7, 2008

அமதியான நதியினிலே....

தத்துவப்பாடல் வரிகள்.
-------------------------------
அமதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும்
கலங்கவைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும்.

தென்னம் இளம் கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னைதனை சாய்ந்து விடும் புயலாக வரும் பொழுது.
(அமைதியான..)

ஆற்றங்கரை மேட்டிலே ஆடிநிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமரம் வீழ்வதில்லை
அந்தியில் மயங்கி நின்றால் காலையில் தெளிந்து
விடும் அன்பு மொழி கேட்டுவிட்டால்
துன்ப நிலை மாறி விடும்
அன்பு மொழி கரைந்து விட்டால்
துன்பம் வந்து சேர்ந்துவிடும்

(.அமதியான.)

No comments: