படம்-வசந்த மாளிகை
பாடல்: இரண்டு மனம் வேண்டும்
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்
குடிப்பதற்கு ஒரு மனம் இருந்தால்
அவளை மறந்து விடலாம்
அவளைமறப்பதற்கு ஒரு மனம் இருந்தால்
குடித்து விடலம் -
ஆனால்இருப்பதோ ஒரு மனம்...
நான் என்ன செய்வேன்?
இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்டேன்
நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று
(இரண்டு)
இரவும் பகலும் இரண்டானால்
இன்பம் துன்பம் இரண்டானால்
உறவும் பிரிவும் இரண்டானால்
உள்ளம் ஒன்று போதாதே!
(இரண்டு)
கண்களின் தண்டனை காட்சி வழி
காட்சியின் தண்டனை காதல் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி
கடவுளைத் தண்டிக்க என்ன வழி?
(இரண்டு)
Thursday, March 13, 2008
( பணம் மட்டும் )
படம்: சொல்ல மறந்த கதை
பாடியவர்கள்: இசையானி இளையராஜ
இசை: இசையானி இளையராஜா
பணம் மட்டும் வாழ்க்கையா? -
இந்தப்பாழாப்போன மனுஷனுக்கு!
பணம் என்றால் கதவெல்லாம் தெறக்குது
கனவிலே மிதக்குது பறக்குது!
மனசு தான் தெருநாயா எங்கோ அலையுது!
( பணம் மட்டும் )
மிருகம் வந்து மனுஷமனசிலேஉள்ளே நுழைஞ்சு ஒட்டி ஆட்டுது!
உருட்டும் புரட்டும் கூடச் சேரவேகுருட்டு உலகில் குடும்பம் நடத்துது!விலைகொடுத்துப் பொருளைவாங்கிவாழ்க்கைக் பூட்டலாம்!
வாழ்க்கைக் கென்ன விலைகொடுப்பே நீயும் சொல்லு பாக்கலாம்!பாசமெல்லாம் மனுஷனுக்கு பணத்துமேல போகுதுபாழடைஞ்ச அரண்மனையா பாவி செஞ்சு மாறுது!
இழந்ததும் புரியலே வழிஎதும் தெரியலே
( பணம் மட்டும் )
மனதில் நல்ல மனிதன் நீ என்றால்மாடிவீடும் உள்ளே அழைக்குமே!மானத்தோடு இருக்க நினைப்பதால்மதித்திடாது வெளியில் துரத்துமே!
உலகம் ரொம்ப விரிஞ்சிருக்குஉனக்கு இடம் இல்லையா?
உன் இடத்தை எவன் எடுப்பான்உறுதி உனக்கு இல்லையா?
ஏர்முனையால் காயம்பட்டா எந்தநிலம் அழுகுது?
உழுவதெல்லாம் விளைச்சலுக்கு உனக்கு நல்ல படிப்பிது!
உழவுதான் நடந்தது விளைச்சல்தான் இருக்குது!
( பணம் மட்டும் )
பாடியவர்கள்: இசையானி இளையராஜ
இசை: இசையானி இளையராஜா
பணம் மட்டும் வாழ்க்கையா? -
இந்தப்பாழாப்போன மனுஷனுக்கு!
பணம் என்றால் கதவெல்லாம் தெறக்குது
கனவிலே மிதக்குது பறக்குது!
மனசு தான் தெருநாயா எங்கோ அலையுது!
( பணம் மட்டும் )
மிருகம் வந்து மனுஷமனசிலேஉள்ளே நுழைஞ்சு ஒட்டி ஆட்டுது!
உருட்டும் புரட்டும் கூடச் சேரவேகுருட்டு உலகில் குடும்பம் நடத்துது!விலைகொடுத்துப் பொருளைவாங்கிவாழ்க்கைக் பூட்டலாம்!
வாழ்க்கைக் கென்ன விலைகொடுப்பே நீயும் சொல்லு பாக்கலாம்!பாசமெல்லாம் மனுஷனுக்கு பணத்துமேல போகுதுபாழடைஞ்ச அரண்மனையா பாவி செஞ்சு மாறுது!
இழந்ததும் புரியலே வழிஎதும் தெரியலே
( பணம் மட்டும் )
மனதில் நல்ல மனிதன் நீ என்றால்மாடிவீடும் உள்ளே அழைக்குமே!மானத்தோடு இருக்க நினைப்பதால்மதித்திடாது வெளியில் துரத்துமே!
உலகம் ரொம்ப விரிஞ்சிருக்குஉனக்கு இடம் இல்லையா?
உன் இடத்தை எவன் எடுப்பான்உறுதி உனக்கு இல்லையா?
ஏர்முனையால் காயம்பட்டா எந்தநிலம் அழுகுது?
உழுவதெல்லாம் விளைச்சலுக்கு உனக்கு நல்ல படிப்பிது!
உழவுதான் நடந்தது விளைச்சல்தான் இருக்குது!
( பணம் மட்டும் )
Sunday, March 2, 2008
Subscribe to:
Posts (Atom)