Thursday, March 13, 2008

( பணம் மட்டும் )

படம்: சொல்ல மறந்த கதை
பாடியவர்கள்: இசையானி இளையராஜ
இசை: இசையானி இளையராஜா


பணம் மட்டும் வாழ்க்கையா? -
இந்தப்பாழாப்போன மனுஷனுக்கு!
பணம் என்றால் கதவெல்லாம் தெறக்குது
கனவிலே மிதக்குது பறக்குது!
மனசு தான் தெருநாயா எங்கோ அலையுது!

( பணம் மட்டும் )
மிருகம் வந்து மனுஷமனசிலேஉள்ளே நுழைஞ்சு ஒட்டி ஆட்டுது!
உருட்டும் புரட்டும் கூடச் சேரவேகுருட்டு உலகில் குடும்பம் நடத்துது!விலைகொடுத்துப் பொருளைவாங்கிவாழ்க்கைக் பூட்டலாம்!
வாழ்க்கைக் கென்ன விலைகொடுப்பே நீயும் சொல்லு பாக்கலாம்!பாசமெல்லாம் மனுஷனுக்கு பணத்துமேல போகுதுபாழடைஞ்ச அரண்மனையா பாவி செஞ்சு மாறுது!
இழந்ததும் புரியலே வழிஎதும் தெரியலே

( பணம் மட்டும் )
மனதில் நல்ல மனிதன் நீ என்றால்மாடிவீடும் உள்ளே அழைக்குமே!மானத்தோடு இருக்க நினைப்பதால்மதித்திடாது வெளியில் துரத்துமே!
உலகம் ரொம்ப விரிஞ்சிருக்குஉனக்கு இடம் இல்லையா?
உன் இடத்தை எவன் எடுப்பான்உறுதி உனக்கு இல்லையா?
ஏர்முனையால் காயம்பட்டா எந்தநிலம் அழுகுது?
உழுவதெல்லாம் விளைச்சலுக்கு உனக்கு நல்ல படிப்பிது!
உழவுதான் நடந்தது விளைச்சல்தான் இருக்குது!
( பணம் மட்டும் )

No comments: